ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைத்த ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் அடுத்தகட்ட விசாரணை குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக…
டி. கே. சிதம்பரநாத முதலியார் நினைவு தினம் இன்று..! ரசிகமணி டி.கே.சி. எனஅனைவராலும் அறியப்படுபவர் டி. கே. சிதம்பரநாத முதலியார். இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி. தென்காசியில் ஆரம்ப கல்வியும் திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில்…
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் : Scientific Assistant-C (Safety Supervisor) – 03Nurse-A – 02Assistant Grade-1(HR) – 13Assistant…
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவர் நடித்து, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அதனைத்…
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட…
திமுக அரசின் செயல்பாடுகளை பார்த்து இன்னும் 4 ஆண்டுகளுக்கு மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றும், விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின்…
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி…
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் வளம் வரும் காட்சி நேற்று நடைபெற்றது! தங்கத்தேரில் முருகன், தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்! நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்! சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். நடிகை…
அடுத்த வாரம் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தின் உருவாக்கத்தில் களமிறங்கி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். வலிமை படம் எப்படி வந்தாலும் அது ஹிட் தான் அடிக்கப் போகிறது என்பதால், அதன் புரமோஷனை ஒதுக்கி வைத்து விட்டு தயாரிப்பாளர்…