• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கோடை வெயிலில் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை..

அப்பப்பா..! கோடை வெயிலே இன்னும் தொடங்கல ஆன அதுக்குள்ள இந்த வெயில் சக்கைப்போடு போடுது. கோடை காலம் வந்தாலே என்ன சாப்பிடலாம், எந்த உடையை அணியலாம், என்னென்ன விஷயங்கள் பண்ணா வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசிப்போம். அதற்கான பதிவு தான்…

காதலனுக்காக சிபாரிசு செய்த நம்பர் நடிகை!

டாப் நடிகர காதலர் இயக்க காரணமே நம்பர் நடிகை தான்-ன்னு கோலிவுட்டுல பேச்சுகள் அடிபட்டு வருது! பெரிய நடிகர்கள இயக்க முடியலயே என புலம்பி வந்த அவருக்கு அந்த வாய்ப்ப ஏற்படுத்தி கொடுத்ததே நடிகை தான்-ன்னு சொல்றாங்க! நிச்சயதார்த்தம் மாதிரியே திருமணத்தையும்…

திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட் !!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.காமராஜ், மீது மோசடி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜ். இவர் தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக…

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு வர பெண்களுக்கு மீண்டும் தடை

ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

மாகாபா அவுட்! பிரியங்கா இன்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மாகாபா ஆனந்த். இவர் வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, அத்தி, மீசையை முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக், இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் வெள்ளித்திரை அவருக்கு…

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தன்னுடைய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று முதலமைச்சரின் சுயசரிதை…

கணவராக இருந்தாலும் பலாத்காரம் தான்: கர்நாடக நீதிமன்றம்

மனைவியை பலாத்காரம் செய்தது கணவராகவே இருந்தாலும் அதுவும் பலாத்காரம்தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.மனைவி அளித்த பலாத்கார புகார் மீது கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல்…

இரட்டை இலை பெற லஞ்சம்…மீண்டும் விறுவிறுப்படையும் வழக்கு

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கினை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது மே 20ஆம் தேதியன்று…

ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலை திறப்பு

ஐரோப்பாவில் முதல் முறையாக ஜெர்மனி நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது உற்பத்தி தான்.சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும்,…

இலங்கை கடற்படையினரால் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகை சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 4…