












சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர். இதில், பி.வி.சிந்து, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சாம்பியன் பட்டம்…
மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 4 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் 4 பேர் என மொத்தம் 8 வீரர்கள் களம் கண்டனர். இதில் 1 ரவுண்டிற்கு ஆண்கள் போட்டியில்…
தென்காசி மாவட்டத்திலுள்ள பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சியின் முதல்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் ஹபீபுர் ரகுமான் தலைமையில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் ராஜையா மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று. பொருள் (மு.வ):தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? – ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? – எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? –…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜெய் கிரிஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் மாவட்டத்திலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் டெலஸ்கோப்பை வரவழைத்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. ஆண்டிபட்டி ஜெய் கிரிஸ் பள்ளியில் ஆகாய வான்பரப்பை ஆய்வு செய்யும் விதமாகவும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் ஆண்டிபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் விபத்து காலங்களில் எவ்வாறு மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது…
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் கடைகளை அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் சலாம் மங்களராத்தி என அழைக்கப்படும் சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ…
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .104.43- க்கும் , டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .94.47- க்கும் விற்பனை செய்யப்பட்டது…
ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் மற்றும் இருவர் மீது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை ஆபாசமாக படங்களை எடுத்து மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ₹15.40 லட்சம்…