தென்காசி மாவட்டத்திலுள்ள பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சியின் முதல்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் ஹபீபுர் ரகுமான் தலைமையில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் ராஜையா மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் அனைத்து வார்டு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு சாலை வசதி கழிவு நீரோடை மின் விளக்கு பணிகள் நடைபெற தீர்மானம் கொண்டு வரப் பெற்றுள்ளது. நகர்மன்ற தலைவரால் ஆறு ஆண்டுகள் கழித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நகராட்சி, பேருராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல், பின்னர் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியும் பெருவாரியான இடங்களில் ஆளும் தி.மு.க கட்சிக்கு அதிக இடங்களை கொடுத்த தமிழக வாக்காள பெருமக்கள், தமிழக முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் தென்காசி மாவட்ட (வடக்கு) செயலாளர் செல்லத்துரை ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், மேலக்கடையநல்லூர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021- 22 ன் கீழ் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வருவதால் முதல் நிலை நகராட்சியான பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் 13 வது வார்டு மலம்பாட்டை சாலை மயானத்தில் மேலும் ஒரு எரிவாயு தகன மேடை அமைத்திடவும் முதல் நிலை நகராட்சிக்குரிய பணியிடங்களையும் அனுமதித்து அடிப்படை ம்ற்றும் சேவைப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் நகர்மன்ற கூட்ட அரங்கில் தமிழக முதல்வர் படத்தை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மூலம் திறக்கவும் நகர்மன்ற தலைவர் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுபகுதிகளிலும் முழுவதுமாக தாமிரபரணி ஆற்று நீரினை குடிநீராக வழங்கிட உரிய கட்டமைப்பு வசதிகள் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விரிவான ஆய்வு திட்டம் நடை முறை படுத்திட கடையநல்லூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றி தர தமிழக முதல்வரையும், நகர்ப்புற வள்ர்ச்சி துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் கூட்டத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் […]
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]
- ராகுல் காந்திக்கு சிறை தண்டனை -கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் […]
- இன்று மற்றொரு பூமி-சனியின் துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம்டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் […]
- மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோமதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் […]
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]