• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விஜயுடன் லவ் டூயட் படம் வேணுமாம்-மாளவிகா மோகனன்

ரஜினிகாந்தின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மேலும் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் மாளவிகா மோகன்…

பெண் இன்ஸ்பெக்டருடன் திமுக மா.செ வாக்குவாதம்

திமுக பூத் ஏஜெண்ட்களை வாக்குசாவடி அருகே உட்காரவிடவில்லை என பெண் இன்ஸ்பெக்டரிடம் திமுக மாவட்ட செயலாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7…

அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தாக யூடியூபர் மாரிதாஸின் முகநூல் பக்கம் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து மதவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் மாரிதாஸின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி ஃபேஸ்புக்…

மதுரையில் வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கியதாக தேமுதிக குற்றச்சாட்டால் பரபரப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட…

மதுரையில் வாக்குரிமைக்காக கண்ணீர்விட்ட பெண்

தனது வாக்கை வேறொரு நபர் செலுத்தியதால் பேரக் குழந்தைகளுடன் வாக்களிக்க வந்த பெண் வாக்குரிமைக்காக கண்ணீர் விட்டு அழுதார். அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில், அவருக்கு டெண்டர் ஓட்டு முறையில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி 42-வது வார்டு தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளியில்…

மத்திய அமைச்சர் வாக்கு வேறு ஒரு நபரால் போடப்பட்டதா ?

மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறு ஒரு நபர் கள்ள வாக்காக செலுத்திவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும்…

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு..

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே…

விவசாயிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்..!

வரும் கரீப் பருவத்தில் விவசாயிகளுக்கு வேளாண் காப்பீட்டை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வேளாண் பயிர்காப்பீடான பிரதான்மந்திரிபசால்பிமாயோஜனா திட்டம் 7-வது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. மேரே பாலிசி,…

குடும்பத்துடன் முதல் வாக்கை பதிவு செய்த நாடோடி பழங்குடியினர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகம் முழுவதும் வசித்து வரும் நாடோடி பழங்குடிகளுக்கு அடையாளம் உருவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டது. அதன்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்த 54…

மயிலாடுதுறையில் ‘சர்க்கார்’ பட பாணியில் கள்ள ஓட்டு..,
நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..!

மயிலாடுதுறை 10-வது வார்டில் பெண் ஒருவரின் ஓட்டு, கள்ள ஓட்டாக மாறியதால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-வது…