தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் டி. கே. பட்டம்மாள் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.இவர் கான சரஸ்வதி என்றும் இசைப் பேரரசி என்றும் சங்கீத சரஸ்வதி என்றும் பொதுவாக…
பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தனது…
2022 ம் ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில்,…
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்…
நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர்…
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து கன்னடத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எப்’. தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. இவர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ள இப்படம்,…
கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ்…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து…
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர். இதில், பி.வி.சிந்து, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சாம்பியன் பட்டம்…
மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 4 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் 4 பேர் என மொத்தம் 8 வீரர்கள் களம் கண்டனர். இதில் 1 ரவுண்டிற்கு ஆண்கள் போட்டியில்…