விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துதொழுகு வார்.பொருள் (மு.வ):ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
ஐந்து மாநில தேர்தலும் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.. இதனால் பெட்ரோல்-டீசல் விலையும் இன்று முதலே உயரலாம்.கச்சா எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இந்த சண்டை எவ்வளவு காலம் நீடிக்கும்? தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது, இதனால் நம்…
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சனை இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் உள்ள யசோதா…
நடிகர் தனுஷ் தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இய்க்குனர் வெற்றிமாறனை முதன்மை இடத்தில் வைத்துள்ளார். அவர்கள் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய அனைத்து படங்களும் சூப்பர்ஹிட்!. தற்போது வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல், கமல் படம், விஜய் படம்…
தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி! ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்! இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் உள்ள இரண்டு ஃபார்முலாக்கள் குறித்து கூறியுள்ளார். இது…
நமது நாட்டில் அரசியல் கலாசாரம் சிறப்பாக மாறிவரும் நிலையில், அரசியல் வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள் இனியும் பழைய பல்லவியையே பாடாமல், புதிய கண்ணோட்டத்துடன் சிந்திக்க பழக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நான்கு மாநில சட்டப்பேரவைத் தோதல்களில்…
உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக யுனிசெஃப் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய இயக்குனர் அப்ஷான் கான் கூறுகையில்,நாட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது.…
காதலர் விக்னேஷ் சிவன் உடன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா வெள்ளிக்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது, அங்கே வந்த சென்னையின் புது மேயர் பிரியா ராஜனை இருவரும் சந்தித்த நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்…
5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம்ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக…
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 15 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடந்த சில நாட்களாக மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்தது. மேலும், உக்ரைனில் இருந்து மீட்பு விமான…