












தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் போடியில் பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம், மோர் ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும்…
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே பெய்த தொடர் மழையால் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர், சின்னஓவுலாபுரம் பகுதியில் உள்ள மரிக்காட்டு பகுதி, வலசைக் காட்டு பகுதி, சுண்ணாம்பு ஊத்து பகுதி…
விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்க துப்பில்லாத அதிமுக எந்த முகத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.? என்றார். மேலும் இந்தியாவில் இருக்க…
தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து பாதங்களில் தடவி வந்தால், பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும்.
ஒரு சிறிய எலுமிச்சை அளவுக்குப் புளி எடுத்து உருட்டி ஊறவைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, வடகம், சுண்ட வத்தல் என எதைப் போட்டு வைக்க விரும்புகிறோமோ அதைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணொலியை வைத்து காய்கள் அல்லது…
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் இன்று கரடிக்கலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மோர் பந்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,…
• தவறான பாதையில் வேகமாக செல்வதை விட..சரியான பாதையில் மெதுவாக செல்..! • உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..உன் வழிகளில் நீ உண்மையாக இரு..! • கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.…
1.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி2.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?19553.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்4.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா5.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்6.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட…
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். பொருள் (மு.வ): பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் வறண்ட மூலவைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. தேனி மாவட்டம், வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான…