• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சமத்துவபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்…

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மேயர் திலகவதி ஆய்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி திருக்கோவர்ணம் பாலன் நகர் தொகுதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்யும் விதமாக நடைபெறும். “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் நேரில் சென்று ஆய்வு…

எட்டாவது புத்தக கண்காட்சி தொடக்க விழா..,

இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் நமது திராவிட மாடல்ஆட்சியின் ஐந்து ஆண்டு கால சாதனை. எந்த காலகட்டத்திலும் எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது தமிழகத்தின் உயர் கல்வியை எந்த…

தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டிய தங்க தமிழ்ச்செல்வன்..,

ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை என தூய்மை பணியாளர்களுக்கு அனைவருக்கும் அசைவ விருந்து அளித்து வேட்டி சேலையும் ரொக்க பணமும் வழங்கினார் இன்று தனது 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது…

ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் பல்வேறு நிகழ்ச்சிகள்..,

ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் மாநில பொதுச் செயலாளர் கா பாலசுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள் கைகளுக்கு விலங்கிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக அரசாணை எண் 75 வெளியிட்டது ரத்து…

கேபிஒய் பாலாவிற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநரின் பாடல் வைரல்..,

தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேபிஒய் பாலா, இவர் தன்னுடைய பணத்தில் சிரமப்படும் ஏழை எளிய பொதுமக்கள் பலருக்கு உதவி புரிந்து வருகிறார். கிராமப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்த பாலா…

தளிகைவிடுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவோணம் ஒன்றியம் தளிகைவிடுதி சிவன் கோவில் வளாகத்தில், அக்கரைவட்டம், தளிகைவிடுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தலைமை வகித்தார். பேராவூரணி…

வாக்கு சேகரிப்பை தொடங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பா.ஜ.க எங்கே சென்றிருந்தது?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது: தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு…