• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவை மாவட்டத்தில் 10 மதுபான பார்கள் சீல்..,

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், மாவட்டம் முழுவதும் சோதனை…

காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

கோவை கரும்புகடை பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் , இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்தும்,இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான…

ஹாக்கி போட்டியை துவக்கி வைத்த பி.கீதா ஜீவன்..,

கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை  அமைச்சர்  பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். விழாவில் அவர் தெரிவித்ததாவது : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் வெற்றி பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட…

கோவையில் அலங்கார விளக்குகள் விற்பனை..,

தென்னிந்தியாவில் வீடு மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் (Mr. Light,) நிறுவனம் தனது புதிய 12,000 சதுர அடி ஷோரூமை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.. பிரம்மாண்டமாக 12000 சதுர…

கோவையில் அமைக்க உள்ள தங்கநகை தொழில் பூங்கா..,

சென்னைக்கு அடுத்த படியாக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மை நகரமாக கோவை உள்ளது.. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் முக்கிய நகரமாக மாறி வரும் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை…

திமுக செயற்குழு கூட்டம்…

திண்டுக்கல்லில் கிழக்கு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கலைஞர் மாளிகையில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன் மற்றும் ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளர் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

படகு மூலம் கடத்திய மது பாட்டில் பறிமுதல்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழக பகுதிக்கு சாலை மற்றும் கடல் மார்க்கமாக மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என்று போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு காரைக்கால் அடுத்த அக்கம்பேட்டை கடற்கரையில் இருந்து…

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்…

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 3-வது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர். பயணிகளின் வருகையால் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை,…

ஆவேசப்பட்டு பேசிய அண்ணாமலை..,

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில்: பாஜகவின் ஏடீம் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு: விஜய் இடம் கேளுங்கள் அவரைத்…

வேகமாக நடைபெற்று வருகின்ற இரட்டை ரயில் பாதை பணிகள்..,

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான 87 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளுக்காக மத்திய ரயில்வே துறை கடந்த 2023-24 மற்றும்…