• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகுராஜாவுடன் தச்சை மண்டல தலைவர் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல தலைவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் ஒரு மண்டல மாநகராட்சி தச்சை மண்டலம் இதன் தலைவர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மள்ளத்தி ரேவதி பிரபுக்கு டாக்டர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன்கேட்கும் போதுதான் தெரியும். • பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால்அதை யாரும் மறுப்பதில்லை. • பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம்.அது இல்லாதவனுக்கு கவலை. • பணமும் சந்தோஷமும் பரம விரோதிகள்ஒன்று இருக்கும்…

பொது அறிவு வினா விடைகள்

பாலைவனத்தின் கப்பல் என்று குறிப்பிடப்படும் விலங்கு எது?ஒட்டகம் பாலைவனத்தில் வளரும் தாவரம் எது?கற்றாழை இந்தியாவின் மிக உயரமான அணை?தெஹ்ரி அணை ஒரு உருவத்தைச் சுற்றியுள்ள மொத்த தூரம் அதன் அழைக்கப்படுகிறது?சுற்றளவு 8 பக்கங்களைக் கொண்ட உருவம் அழைக்கப்படுகிறது?எண்கோணம் உலகின் மிகப்பெரிய தீவு?பசுமை…

குறள் 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.பொருள் (மு.வ):பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

போலி பாஸ் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த நபர்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இக்கூட்டத்திற்கு போலிபாஸ் மூலம் உள்ளே நுழைய முயன்ற நபர்கள் மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஅ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு இந்த முறை…

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நான்கைந்து நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ்…

நெல்லை மாவட்ட டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட பத்திரபதிவாளர் சந்திப்பு

நெல்லை மாவட்ட புதிய டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்டபத்திரபதிவாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறை சார்ந்தவர்கள் ,அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துக்களை…

ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மண்டபம்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவி காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து , விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர். முன்னாள்…

1 கிலோ டீ… 1 லட்சம் ரூபாயா..

இந்தியாவில் பல்வேறு வகையான டீ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்குகிறது. அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும்…

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை – 5 பேருக்கு சிறை

வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் , கணவர் உள்ளிட்ட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர காவல்நிலையத்திற்கு உட்பட்ட அண்ணமார்பட்டியில் வசித்து வந்த சசிகலா என்ற பெண்ணை அவரது…