• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக…

பள்ளிகளில் கட்டாய மத மற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை …

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் வெவ்வேறு சமுதாய மக்களுடன் எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் என்று கற்பித்து வருகிறார்கள். இதற்கு இடையில்…

விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்தினால் இதுதான் நடக்கும்… ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்…

அமெரிக்க நாட்டில் சுவாசக்கோளாறு உடைய நபருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அதில் வைரஸ் தொற்று இருந்ததால் தான் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் நகரில் வசிக்கும் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் இதயத்துடிப்பு சரியாக இல்லாத…

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் பேட்டி

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்தார் . இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை…

விசாரணை கைதி மரணம் – மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த…

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகசெயல்படுகிறது, அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற புத்தகத்தின் வெளியீட்டு…

மருமகனோ,மருமகளோ உள்ள குடும்பம் உங்களுடையதா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் 10 ஆலோசனைகள்

மருமகனோ,மருமகளோ உள்ள குடும்பம் உங்களுடையதா? உங்களுக்குத்தான் இந்த 10 கட்டைளைகள்.நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் தவறான புரிந்து கொள்ளும் காரணத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன.திருமணமான சில ஆண்டுகளிலேயே விவகாரத்து செய்யும் அளவுக்கு இன்றைய சூழல்மாறியிருக்கிறது. பல ஆண்டுகளாக குடும்பநல வழக்குகளை கையாண்ட உச்சநீதிமன்ற…

வெளிமாநில லாட்டரி டிக்ககெட்டுகளை விற்பனை செய்தவர் கைது

தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்ககெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – 12 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல்.நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கம்பட்டி…

மாணவர்கள் மற்றும் மக்களிடையே மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் ஆளுநர் -முஸ்லிம் லீக் குற்றாச்சாட்டு

“மாணவர்கள் மற்றும் மக்களிடையே மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் பொதுமேடையில் பேசியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பதவியிலிருந்து குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும்” என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.சென்னையில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA…

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை பேச்சு

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டு மக்களுக்கே தெரியும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டபேரவையில் சிரிப்பலை எழுந்தது.சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசியது: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலா…