இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள இன்ஃபோசிஸ் தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு வருகிற 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. மொத்தம் 5529 பணியிடங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்வை ஆண்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 6 லட்சத்து 81…
பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா,மாநில அரசுக்கு உள்ளதா என்பது போன்ற வாதங்கள் நடைபெற்றுவந்தன.தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் மனுவை கிடப்பில் போட்டது குறி த்து உச்சிநீதிமன்றும்…
தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சுப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில்…
டெல்லியிலுள்ள பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு எனகூறி பொதுமக்களின் வீடுகளையும், கடைகளையும் இடித்துவருவது சுதந்திர இந்தியாவினுடைய மிகப்பெரிய அழிவு என முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். தலைநகர் டெல்லியிலுள்ள மதன்பூர் காதரில் சென்ற வியாழக்கிழமை அன்று தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எஸ்.டி.எம்.சி)…
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பங்கு வர்த்தகம் முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .அதுமட்டுமல்ல மிகபெரிய சரிவை சந்தித்த பங்குகளால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட…
சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள்…
மதுரையில் கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம் உத்தரவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் சார்பில் தெற்கு மாவட்ட…
தமிழகம் முழுதும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற முறையில் தமிழகம் முழுவதும் மருத்துவ பரிசோதனை அனைத்து அலுவலகங்களிலும்…
நெசவாளர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி நாளை தமிழக எ.பிக்கள் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்துக்க உள்ளனர்.நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் விசைத்தறி நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.நூல் விலை…