இந்திய அஞ்சல்துறை மூலும் இட்லி,தோசை மாவை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.பெங்களூருவில் சோதனை அடிப்படையில் இட்லி,தோசை மாவுகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய அஞ்சல்த்துறை தொடங்கியுள்ளது. .இது குறித்து கர்நாடக தலைமை போஸ்ட…
தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை பெரும் நடிகர்கள் தங்களுடைய விடாமுயற்சியால் இன்று உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தன்னுடைய முதல் படத்திலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் தான் தனுஷ். பின்னர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தேசிய விருது…
தமிழகத்தில் தற்போது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் தேனி, திண்டுக்கல்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் எனவும். நாளை நீலகிரி ,கோவை ,தேனி,திண்டுக்கல்…
ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார் . இதுகுறித்து பேசிய அவர் ” எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக இபிஎஸ் யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓபிஎஸ் உதவியாளர் மூலம் ஒரு…
காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை…
தேனி அருகே அல்லி நகரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் கட்சித் தலைவருமான நடிகர் சரத்குமாரின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட துணைத் தலைவர் அரசு பாண்டி தலைமையில், 68 கிலோ கேக் வெட்டி…
பாஜகத்தான் திமுகவுக்கு எதிர்கட்சியாக உள்ளது என நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கு பாஜகதான் எதிர்கட்சியாக உள்ளது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவையில்லை ஒருவர் எதிர்ப்பு…
இந்த நூற்றாண்டு விஞ்ஞானத்திற்கும், தகவல் தொழில் நுட்பத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும், விண்வெளியிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, மனிதனின் சிரமத்தைக் குறைத்துள்ளது. இதன் மூலம் அதிக நன்மைகள் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜி. கல்லுப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரியிடம்…
பூஸ்டர்டோஸ் இலவசம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்ச்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஓ. பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் .. கொரோனாவை தடுக்க 18 வயதில் இருந்து 59 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி மையத்தில் நாளை முதல் 75…