ஓபிஎஸ் அணியில் வெறும் 80 பேர் மட்டுமே இருப்பதாக ஜெயக்குமார் கிண்டல். ஒபிஎஸ் தரப்பிடம் 80% அதிமுக இல்லை.வெறும் 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். முடிந்தால் குறைந்த பட்சம் 1000 பேரை கூட்டி ஓபிஎஸ்…
வாகன விபத்தில் சிக்கிய நபரை மீட்டு தக்க நேரத்தில் உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை, கார்த்திகைபட்டி விலக்கு அருகிலுள்ள யாகாஷ் மெட்ரிக் பள்ளி அருகே வாகன விபத்தில் சிக்கிய நபரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன்…
இளநிளை மருத்துவபடிப்புகளுக்கான நீட்தேர்வு முடிவுகள் வரும் ஆக.21ல் வெளியாகும் என தகவல்.நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது. இளநிலை மருத்தவப்படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் ஜூலை 17ம் தேதி நடைபெற்றது.…
அமெரிக்க ராணுவதளமான பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதியளித்துள்ளது அமெரிக்க அரசு.பென்டகன் என்பது உயர் பாதுகாப்பு அடங்கிய அமெரிக்க ராணுவ தளமாகும். இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. அமெரிக்க பொதுமக்கள் கூட இந்த பகுதிக்குள் நுழையவோ ,நடமாடவோ அனுமதி…
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் நுகர்வோருடன் பேசிய முதல்வர்”வணக்கம் நான்ஸ்டாலின் பேசுகிறேன் என பேசினார்.மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,10 லட்சமாவது நுகர்வோருடன் தொலைபேசி மூலமாக பேசினார். மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி அப்போது அவர் கேட்டறிந்தார். 24*7 செயல்படும்…
கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர்…
எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக 75வது சுதந்திர தின கொண்டாட்டம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம்,தாராபுரம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லடம் தொகுதி அண்ணாநகர் பகுதியில்.சுதந்திர தின…
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு…
வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்து கொண்டார். வாசுதேவநல்லூர் சுப்பிரமணியன் நாடார் வடிவம்மாள் கல்வி அறக்கட்டளையின் எஸ். தங்கப்பழம், கல்வி குழுமத்தினால் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…