திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பகுதியில் கடந்த 6.9.2025 அன்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையில் ஈடுபட நத்தம் வருகை தந்த போது கணவாய்பட்டி அருகே…
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பத்து ஆண்டுகளுக்கான தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற முதல் கல்லூரி மற்றும் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மறுமதிப்பீட்டில் “அ++” சான்றிதழை 2024-ஆம் ஆண்டு பெற்று ஏழு வருடங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று…
மூன்று வருட காலமாக கூறிக்கொண்டு வருகிறேன் கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் அந்த முயற்சியை செங்கோட்டையன் எடுத்துள்ளார் அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். சி.பி ராதாகிருஷ்ணன் மிகவும் நல்லவர், அனைத்து மக்களிடம் அன்பாக பழகக் கூடியவர் எனக்கும் அவருக்கும்…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது இன்னமும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும். தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடானான ஆய்வுக்கூட்டம் இன்று (09.09.2025) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்…
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணைதீயணைப்பு நிலையம். சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் செண்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள இ. மேட்டூர் கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக்…
பாரதிய ராஷ்ட்ரிய பார்வர்ட் பிளாக் கட்சியின் (BRFB) தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. பெருங்குடியில் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி. சிவபிரசாத் ஜி…
மதுரை மாநகர் முத்துப்பட்டி பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரானது மதுரை பழங்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது அப்போது கார் பைக் மீது தலை குப்புற கவிழ்ந்து விபத்து…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கீழறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்தமுகாமில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை 15 துறை…