• Sun. Apr 28th, 2024

Trending

தமிழக பாஜக மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்!…

தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் இல.கணேசன். தஞ்சையைச் சேர்ந்த 76 வயதான இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாக பதவி…

திருச்செங்கோட்டில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்!…

திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தை நடத்தினர். திருச்செங்கோடு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?..

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.24 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.34 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை…

மனைவியுடன் ரொமாண்டிக்காக ஓணம் கொண்டாட்டிய சார்பட்டா வேம்புலி…!..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படத்தில் எதிரணியைச் சேர்ந்த பாக்ஸிங் வீரராக ‘வேம்புலி’ கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் என்பவர் நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரமாகவே இருந்தாலும் இவரது நடிப்பு…

ஓணம் ஸ்பெஷல்… கடவுள் தேசத்து அழகிகளின் கலக்கல் போட்டோஸ்!..

நீட் தேர்வு மைய விவரங்கள் வெளியீடு!..

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஓ.எம்.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம். நாடு…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… கடற்கரை முதல் கல்லூரிகள் வரை எதற்கொல்லாம் அனுமதி!..

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக…

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உறுதி என நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு !…

பப்ஜி மதன் தன்னை குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்க அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்த நிலையில் கடந்த 6ம் தேதி பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட விசாரணைக்கு வந்தது. இதில் கழக நீதிபதிகள் ரகுபதி, ராமன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில்…

பரம்பரை, பரம்பரம்பரையா நாங்க தான்..பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் வேதனை!..

சிவாலய பூஜையில் சிவாச்சாரியார்களுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுத்துவது மனவேதனையை தருவதாக பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஆதி சிவாச்சாரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் , வாழ்வாதார பிரச்சனைகள் நீங்கி, நினைத்த காரியம் கைகூட கற்பக…

கொட்டிதீர்க்கும் மழை.. கோரிக்கையை தீர்க்குமா அரசு?..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் – சங்ககிரி செல்லும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம்…