கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் என்னை அப்படி அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு பேசும் போது என்னை அப்படி அழைக்க வேண்டாம் என…
2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் தான் 5ஜி சேவை தொழில்நுட்ப அலைகற்றை ஏலம் நடத்தப்பட்டது. இன்னும் சில மாதங்களில் 5ஜி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்நிலையில் வரும்2030 க்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என…
ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் 73 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் உள்ள ஜே .ஜே .நகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து வைகை சாலை வரை கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக 15…
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி புழல் சிறையில் நீண்டகாலமாக இருந்த 40 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், கைதிகள்…
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திம் தெரிவித்துள்ளது. கோடநாடு வழக்கில் கனகராஜின் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. தகவலை சேகரிக்க டிராயின் அனுமதி…
ஆந்திரமாநிலம் திருப்பதியில் பலத்த மழை பெய்து வருவதால் குளிர் நிலவுகிறது எனவே பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. . திருப்பதியில் தரிசனத்திற்காக…
இந்தியாவிற்கு முதல் முறையாக உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வாங்குகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்ராங்கி ரெட்டி ,சீராக் ஷெட்டி ஜோடி 24-22,15-12,21-14 என்ற…
வாட்ஸ் அப் மூலம் ரயில்பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஓட்டல் சாப்பாடு இனி கிடைக்கும். நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஓட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப்…
மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளார்.விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற…