கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று கோவை…
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சை அருகே நடைபெற்ற விழாவில் சசிகலாவுடன் சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஓபிஎஸ்,சசிகலா இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வைத்தியலிங்கத்தின் சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறதுதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில்…
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அம்மா பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அங்காள ஈஸ்வரி, வீர வெங்கட் டம்மாள் ,பாப்பாத்தி அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களான சிவபெருமான் ,விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ,கருப்பண சாமி ,ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு…
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…
முகம் பொலிவு பெற: தேவையான பொருள் செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேனை கலக்கவும். இரண்டையும் நன்றாக கலக்கும்போது, அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பிறகு, அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். நீங்கள் அதை…
பூண்டு சாதம்:தேவையான பொருட்கள் சாதம் – 2 கப், பூண்டு – 15 பல், காய்ந்த மிளகாய் – 2, தனியா – 1 ஸ்பூன், கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், எண்ணெய்…
நற்றிணைப் பாடல் 38:வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,பாட்டம் பொய்யாது பரதவர் பகர,இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழுமெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,ஒலி காவோலை முள் மிடை…
மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் இபிஎஸ் உடன் பேசுவதில்லை என பேசினார்.அமைச்சர் மூர்த்தி இல்லத்திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “இராண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் இபிஎஸ் திமுகவை…
டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது தமிழக அரசு.ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது. டாடா எலக்டரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தொழிற்சாலையை ஓசூரில்…