வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடவலியுறுத்தி வருவதாக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் நின்று போட்டியிட வேண்டும் என இந்துமக்கள் கட்சி தலைவர்…
அலுவலக சாவியை விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்தமேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ்க்கு வழங்கியது செல்லும் என்று தெரிவித்துள்ள…
நீட்டிற்கு எதிராக திமுக மேற்கொண்ட பிரச்சாரம் மாணவர்கள் மத்தியில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையை குறைக்க செய்ததே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் என என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி….மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை…
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எல்லா சினிமா ரசிகர்களையும் தன் அழகான நடிப்பால் கட்டிப்போட்டவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவுல இப்போ மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகரும் இவர் தான். இவரை தன் தயாரிப்பில் நடிக்க வைக்க நீ நான் என்ற போட்டி…
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது.கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.…
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக கழுகுமலையில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் கழுகுமலை கருப்பசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு கரட்டுமலையில் அசைவ விருந்து அளித்து உபசரித்தார். இதில் முன்னாள் அமைச்சரும்,…
தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த…
தமிழகத்தில் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.…
இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபோன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனமான டாடா குழுமம் ஆப்பிள் ஐபோனை விரைவில் இந்தியாவில்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்கு வந்தபடி உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது திருப்பதியில் வழக்கமாக உள்ளது. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி வரும்…