












எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி பிரச்சனையை இபிஎஸ் இவ்வளவு பெரிதுபடுத்துவதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணைய அறிக்கையே காரணம் என்று கூறப்படுகிறது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் துப்பாக்கிச் சூடு குறித்து அப்போதைய முதலமைச்சரான இபிஎஸ் சொன்ன சில விஷயங்கள் தவறாக…
மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.மும்பை போலீசார் கூறுகையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய…
கன்னட படங்கள் சமீப காலமாக இந்திய அளவில் வரவேற்பை பெற தொடங்கி இருக்கின்றன. கேஜிஎப் படத்தை தொடர்ந்து தற்போது காந்தாரா படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.தனுஷ், கார்த்தி, அனுஷ்கா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை வெளிப்படையாகவே புகழ்ந்து…
பிக்பாஸ் 6ல் இந்தவாரம் வெளியேப்போவது யார் என்ற பரபரப்பு நிலுவுகிறது.விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி இதுவரை 10 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் பரபரப்பான விஷயங்கள் ஒன்றும் நடக்கவில்லை.இனி கண்டிப்பாக நடந்துவிடும் என தெரிகிறது,…
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல்…
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய அதே பெயரில் பிரபலமான தமிழ் இலக்கிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. புத்தகத்தை படித்தவர்கள் படம் அப்படியே…