தோனி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 2மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பாத்த நிலையில் இந்தியாவில் மீண்டும் புதிதாக…
கோவையில் நாளை நடக்க இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்புகோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும்…
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்” தேசத்துக்கு எதிராக செயல்படும் சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர…
தன்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த மாணவன் பள்ளி முதல்வரை தூப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவர் குரிந்தர் சிங். 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், குரிந்தர் சிங் தான் படிக்கும் பள்ளியில் உடன்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து, கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல்…
கோவை பகுதியில் நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு பாஜகவின் திட்டம் தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பெட்ரோல் குண்டு வீசும்…
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு குறித்து அதன் தலைவர் சுப்பாரெட்டி அறிக்கை வெளிட்டுள்ளார்.திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு…
பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட…
மதுரை எய்ம்ஸ் மருத்தவமனையை கண்டுபிடித்து தருமாறு ஆண்டிபட்டி திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன்…