மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசிலா ரவிக்குமார் இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தில் முள்ளிப்பள்ளம் கிளை செயலாளராக உள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முள்ளிப்பள்ளம் சங்கையா கோவில் அருகே வீடுகட்டி வசித்து வருகிறார்.…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரம் தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது. மதுரை:- தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் உள்ள சுப்பு காலனியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் லஷ்மண் தம்னா குராடே(35. இவருக்கு மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் பழக்கமாகி தமிழகத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருபவர்கள் இருப்பதாக கூறி அங்கு வசிக்கும்…
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை நிலையமான தேனி கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி பண்டிகை விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இந்த விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கைத்தறி,…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான 30 வார்டுகள் உள்ளது. இதில் வடகரை பத்தாவது வார்டு பகுதியில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர்கள் பெத்தனசாமி, முத்து, பஞ்சவர்ணம் மற்றும் ஓட்டுநர் வைரவன் ஆகியோர். இன்று காலை வழக்கம் போல தெருவில் உள்ள குப்பைகளை…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில் ஏடி ஜெ.தர்மாம்பாள் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கல்லு£ரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் சித்திரா தலைமை வகித்தார். வட்டச்…
நாகப்பட்டினம் அடுத்துள்ள காடம்பாடி பகுதியில் அமைந்துள்ளது பிரபல சின்மயா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி. இந்தப் பள்ளியில் நாகையை சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று மதியம் பள்ளியில் அந்த மாணவர் மதிய…
தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் துறையினர் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றாக புறக்கணித்து மாவட்ட தலைவர்கள் முதல் கிராம அலுவலக உதவியாளர்கள் வரை காத்திருப்பு போராட்டத்தில் மாலை 3 மணியிலிருந்து இரவு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் பணிகளை புறக்கணித்து 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்…