• Thu. May 9th, 2024

இ-பாஸ் அப்ளை பண்ண வீடியோ வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் எவ்வாறு இ பாஸ் அப்ளை செய்ய வேண்டும் என்ற வீடியோ வெளியீடு

சிவகங்கை திமுக நகர் கழக சார்பில் நீர் மோர் பந்தல்

சிவகங்கை திமுக நகர் கழக சார்பில் நீர் மோர் பந்தலை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் திறந்து வைத்தார். கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் ஆனைக்கினங்க மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆலோசனையின்படி கொளுத்தும் கோடை வெயிலுக்கு…

மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் சாதனை

மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு…

பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா

ஆரோக்கியமான எதர்கால சந்ததிகளை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே இருப்பதாக தஞ்சை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் கோவையில் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரி சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா…

கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேட்டி.

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் சார்பில் 3 வழக்கறிஞர் 2 மருத்துவர்களுடன் சிறையில் நேரடியாக சவுக்கு சங்கரை சந்தித்து பார்வையிட்டுள்ளனர். நேற்று என்ன…

இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், பொன்.இராதாகிருஷ்ணன் மத்திய அரசில் சாலை போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த பேது உருவாக்கப்பட்ட மேம்பாலத்தில் பழுது, போக்குவரத்து பாதிப்பு, இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு செய்தார். குமரி…

வடமதுரையில் போலி டாக்டர் கைது

*திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்.பி.பி.எஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் காளிதாசை பிடித்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இ-பாஸ் வாகனங்களை சோதனை செய்த கலெக்டர் பூங்கொடி …

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வாகனங்கள் இ-பாஸ் எடுத்து வருவதை கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வாகனங்களை ஆய்வு…

ஏன் சார் இப்படி பண்றீங்க..?உங்களால நல்ல போலீசுக்கும் மரியாதையே இல்லாம போயிடுதே…

சவுக்கு சங்கருக்கு கை அழுகிப்போயிடும்-கோவையில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி