




பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் V. வெங்கடேசனை ஆதரித்து, பிரம்மாண்டமான தேர்தல் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…
சென்னை தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியை தமிழ்ச்செல்வி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பல்லாவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி முன்னிலையில், தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை…
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ்_ திமுக., கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சி 3_ தொகுதிகளிலும், திமுக 2_இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1இடத்திலும் போட்டியிடும் சூழலில், திமுகவின் சார்பில், கன்னியாகுமரியில் மகேஷ், நாகர்கோவிலில் ஆஸ்ட்டின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில். கடந்த இரண்டு சட்டமன்ற…
குமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவருமான சுரேஷ்ராஜனின் பிறந்தநாளில் கழக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி நண்பர்கள் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள் முத்துசாமி, வைகுண்ட பெருமாள்,…
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் கன்னியாகுமரி திமுக வேட்பாளர் ரெ.மகேஷ், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதில், சாமிதோப்பு தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, முன்னாள் எம்.பி.,…
கன்னியாகுமரியில், பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை நர்சிங் மாணவி முட்புதரில் வீசி கொன்றார். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட் புதரில் ஒரு பக்கெட்டில், அடைக்கப்பட்டு பச்சிளம்…
ஏர் கலப்பையுடன் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, ஆலங்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு 117 பெண்கள், 117 ஆண்கள் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கிய பெருமை…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி தனி தொகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தொகுதி மறு…
கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது : தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை…
திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் இந்தியா கூட்டணி சார்பில்அனைத்துக் கட்சியினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை…