• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

“தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம்..,

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் அப்பைய நாயக்கன்பட்டி கிராமத்தில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக வெம்பக்கோட்டை மேற்கு…

ஆய்வகத்தை திறந்து வைத்த தாளாளர் சோலைசாமி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரூ.மூன்று கோடியில் புதிய ஆய்வகம் தாளாளர் சோலைசாமி திறந்து வைத்தார்.இந்தியாவிலேயே கணினி சிப்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் கீழ் செயல்படும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும்…

ஒரே நேரத்தில் 5 முக்கிய தொழில்துறை கண்காட்சிகள்..,

கோவை, டிசம்பர் 11, 2025 – நாட்டின் முன்னணி பி 2 பி (தொழில் முதல் தொழில்) கண்காட்சியை மீடியா டே மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் இன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்து முக்கிய தொழில்துறை கண்காட்சிகள்…

பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

ஊராட்சி.ஒன்றிய.தொடக்க.பள்ளி, க.மடத்துப் பட்டியில் பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பத்மாவதி பாரதி வேடமணிந்து வந்த மாணவிகள் விபிக்‌ஷா,ஷிவானியைப் பாராட்டினார். விழாவில் ஆசிரியர்கள் விஜயராணி, பத்மாவதி,முத்து ஓவியா,அறிவு , ஜெயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு…

பாரதியாருக்கு மரியாதை செய்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மரியாதை செய்தார். பள்ளி…

வாக்கு சேகரிக்கத் தொடங்கிய புதுக்கோட்டை திமுகவினர்..,

வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கும் சரி பார்ப்பதற்கும் இன்றுடன் முடிந்து விட்ட நிலையில் புதுக்கோட்டை திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள 42 வார்டுகளிலும் 42 ஆவது வார்டு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பு தொடங்கியது. 42 ஆவது வார்டு மாமன்ற…

திண்டுக்கல் அருகே வீடற்ற பெண்ணுக்கு வளைகாப்பு..,

திண்டுக்கல் M.V.M. கல்லூரி மேம்பாலம் அடியில் வீடற்ற பலர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் உடம்பில் சாட்டை அடித்து யாசகம் பெறும் தொழில் செய்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண் கர்ப்பமானார் அவரது கணவர் மனைவிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.…

ஓம்முருகா எழுத்து வடிவம் பொருத்தும் பணி..,

திருப்பரங்குன்றம் கோவில் லெட்சுமி தீர்த்தகுளத்தில் ரூ 20 லட்சத்தில் ஓம்முருகா எழுத்து வடிவம் மற்றும் 36 அடி உயரம் கொண்ட நியான் விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தெய்வானை அம்பாளுக்கான லெட்சுமி தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள்…

பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் அலுவலகத்தில் மனு..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவல் கொடியை ஏற்றக்கோரி பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பாக 14 பேர் ஊர்வலமாக சென்று மனு வழங்கினர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் மலை உச்சியில் முருகன் கோடியான சேவல் கொடியை மலை உச்சியில் ஏற்றி முருக…

மேம்பட்ட உயிர் கண்காணிப்பு அமைப்பு திறப்பு..,

கோவை ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது. இந்த புது பிரிவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்…