சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் குளிர்சாதனப் பெட்டி வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குளிர்சாதனப் பெட்டி வெடித்த விபத்து ஏற்பட்ட வீட்டில் மாவட்ட கலெக்டர் ஏ.ஆர். ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர்…
நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழன் இல்லை என்றும், அவர் தேவையில்லாமல் கோமாளி போல் உளறுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.நெல்லை மாவட்ட பாஜக நிர்வாகி மோடி கார்த்திக் இல்ல திருமண விழாவில் பாஜக…
கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்த கார் உரிமையாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்.கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது,…
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 19-வது ஓவரில் வில்லியம்சன் (61 ரன்) நீசம் (0),…
அவதார் -2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் 2க்கான டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே மிகபெரிய அளவில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவதார்-2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூல் செய்யும் என்று…
தமிழகத்தில் 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த…
புதுக்கோட்டையில் கர்பிணி பெண்களுக்காக அரசு சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள கற்பகவினாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.இவ்விழாவைப் பொறுத்தவரை சுமார் 350 கர்பிணி பெண்கள் கலந்துகொண்டனர். இது…
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய…
புதுக்கோட்டை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.பொதுவாகவே கிட்டத்தட்ட கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே இந்திக்கும் தமிழுக்குமான போராட்டம் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஏதாவது ஒருவகையில் தமிழ்மொழியை புறக்கணிப்பதோ அல்லது…
இம்ரான்கானை கொல்லவே அவரை துப்பாக்கியால் சுட்டேன் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தெரிவித்தார்.பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ்…