பொதுவினியோக முறை தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக த மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.…
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.…
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளநிலையில் மக்கள்வீடுகளை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.சீனா உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக…
இந்தியாவின் பன்முகத்தன்னை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.தனியார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பம் கூறியுள்ளதாவது: கடந்த சில ஆண்டுகளாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற எண்ணம்…
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதன்கட்கரி தெரிவித்துள்ளார்.சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில்,…
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் AG.வெங்கடாசலம் MLA பர்கூர் மலைப்பகுதியில் நலத்திட்டம் கொடுக்கும் விழாவில் கலந்து கொள்ள பஸ்ஸில் பயணம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பர்கூர் தாமரை கரையில் கனரா வங்கியின் கிளையை திறந்து வைத்தார். அதன்…