



திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு!
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும் பொருள் (மு.வ) ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம்…
மதுரை அவனியாபுரத்தில் 1957 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவில் உருவாக்கப்பட்டது. திருக்கோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் இன்று அழைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கோவிலுக்கு சொந்தமாக இடம் வாங்கி புதிய கோவில்…
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த நிலையில் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் செல்லும் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் நடந்து…
ஏரோம்பா ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூம்பா நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியை சர்வதேச ஜூம்பா பயிற்சியாளர் ஷாலு தலைமையில். சென்னை நொளம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. உடல் ஆரோக்கியத்திற்காக…
குமரி மாவட்டம் மேல்கோதையாறு பகுதியில். தமிழக வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால்(ஜூன்_7)ம் தேதி மேல்கோதையாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை இறக்கிவிட்ட பின்னும், வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பகல், இரவு என தொடர்ந்து அரிகொம்பன் யானையின் ஒவ்வொரு செயலையும் கவனமாக…
நற்றிணைப் பாடல் 194: அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்நீர்…
சிந்தனைத்துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே. 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு…
1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது? தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன? 3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன? 42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது? காது 5.…