




திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வரும் வழியில் சென்னை புறப்பட இருந்தது இதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுரை திருப்பரங்குன்றம் வெங்கல மூர்த்தி நகர் நான்கு வழி சாலை நெடுஞ்சாலையில் வந்து…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், போலியான அடையாள அட்டையுடன் வலம் வரும் தனியார் காவலாளி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான “டிட்வா” புயல் காரணமாக பெய்த கன…
100 நாள் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட மாற்றுத்திறனாளிகள் புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை…
கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் இந்துக்களுக்கு அதிக…
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அமித் ஷாவின் பொயெல்லாம் எடுபடாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் திண்டுக்கல்லில் சூளுரைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . தமிழக முதல்வர் சாலை…
ஜனவரி 7 2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு நாள் நடைபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாமினை (NATURE CAMP) மாவட்ட…
சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றத்தில்…
கேரள மாநிலத்தின் அரசின் அடையாளமான அரசின் முத்திரை. சங்கின் இருப்பக்கங்களின் தும்பிக்கையை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள். தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில்,யானையை பயன்படுத்துவதுதொன்று தொட்ட வாடிக்கை.(தமிழக கோயிலில் யானையை பயன் படுத்த முடியாதுவனத்துறை சட்டம்) கேரளாவில் யானைகள் அடிக்கடி மதம் பிடித்து…
தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நலன் கருதி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்கள் நடத்துதல், பொதுமக்களிடம் நுகர்வோர்…