• Sat. May 18th, 2024

Trending

வாலிபரை மீட்ட ராணுவத்துக்கு கேரள முதல்வர் நன்றி

கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கை: செராடு மலையில் 2 நாளுக்கு மேலாக சிக்கி தவித்த வாலிபர் பாபு மீட்கப்பட்டுள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட், துணை ராணுவ வீரர்கள், மீட்பு பணியை ஒருங்கிணைத்த தென்பாரத…

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போ தருவீங்க பாஸ்

பெண்களுக்கு வழங்குவதாக சொன்ன ரூ 1000 எங்கே என பிரச்சாரத்தில் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார், திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த…

பிரேம்ஜிக்கு காதல் வந்துடுச்சு..சீக்கிரமே டும்.. டும்.. டும் தான்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரம் பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவரின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார்.இந்நிலையில் 42 வயதாகியும்…

63 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்… இளைஞருக்கு வலைவீச்சு

புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர், சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்தில் களை பறிக்கச் சென்றுள்ளார்.அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 28 வயதுள்ள இளைஞர் ஒருவர் இந்த…

சாத்தூர் நகராட்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் வாக்கு சேகரிப்பு..

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து கட்சிகளிலும் சூடு பிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் களம் இறங்கியுள்ளது. இதை தொடர்ந்து சாத்தூர்…

கத்தியை காட்டி ஓட்டு சேகரிப்பு!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்துக் கட்சி பிரமுகர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல பகுதிகளில் சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடும் தனது மனைவிக்காக கணவர் கத்தியைக்…

3 சிலிண்டர் ஃப்ரீ ..ஃப்ரீ..பாஜக அறிவிப்பு

இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றது. இந்தத் தேர்தலில்,…

மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பெரிய சர்ச்சையை எழுப்பியது.அதனால் இந்த முறை நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார் என செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில்…

விண்ணில் பறக்க இருக்கும் பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் பயணத்தை இஸ்ரோ வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் வருகிற 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில்…

ராக் வித் ராஜா! – ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு!

இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றும் இசைநிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. மெர்குரி மற்றும் நாய்ஸ் & ப்ரைன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு ராக் வித் ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது! சென்னையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை…