• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

திருவஞ்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..,

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் “சமத்துவ பொங்கல் விழா – 2026” வெகு விமர்சையாக நடைபெற்றது. சமத்துவம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழா பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஜனா சுப்ரமணி,…

தை திங்களை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

தமிழர் திருநாளாம் தை திங்களை (நேற்று வியாழன்) முன்னிட்டு விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு விருதுநகர் MLA ARR சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு வந்த…

விவேகானந்தா கல்லூரி இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா..,

கன்னியாகுமரி தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் விழாவில். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்டம் சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கல்…

புனித தேவசகாயம் இந்தியபொது நிலையினரின் பாதுகாவலர்…,

குமரியின் மைந்தன் மறைசாட்சி புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர். திருத்தந்தையின் தூதர் லீயோ போல்டேஜிரெல்லிஅறிவித்தார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான நட்டாலத்தில் பிறந்தநீலகண்டன் என்னும் தேவசகாயம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிதி பரிபாலர் என்னும் முக்கியமான நிர்வாகியாக இருந்தவர். இறை…

மருத்துவமனையின் பொன்விழா நிகழ்ச்சியில் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு !

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மூத்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் SNR அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தரராஜன், நரேந்திரன் மற்றும் மருத்துவமனை…

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது-செல்லூர் ராஜு பேட்டி..,

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக கட்டிய கலையரங்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜீ பேசியதாவது: தேர்தலை ஒட்டி திமுக அரசு…

முள்ளிப்பள்ளம் ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா….

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் தென்கரை முள்ளிப்பள்ளம் ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கோலப்போட்டி இசை நாற்காலி, லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலக்கால் ஊராட்சியில்…

எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையில் பொங்கல் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூராட்சி செயல் அலுவலர்…

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை..,

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை வந்த குடியரசு துணைத் தலைவரை மாநில அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர…

வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை..,

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதி வாடிவாசல், விழா மேடை, முதல் பரிசு வழங்கும் கார் மற்றும் டிராக்டர்கள், வீரர்கள் காளைகளுக்கு களமிறங்குமிடம், காளைகள் பரிசோதனை செய்யும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு…