




ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..,
மீண்டும் தமிழகத்தில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் -ஐ.பெரியசாமி உறுதி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது காளைகள் சேகரிக்கும் பகுதியில் வெளியேறிய காளை ஒன்று அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் பேருந்தில் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது முட்டியது இதில் மதுரை அலங்காநல்லூர் அருகே…
கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சிங்காநல்லூர் காவல்…
கோவை அருகே வாழையாரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்தப்பட்ட ரூபாய் 1.18 கோடி கவலை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் காவல்துறையினர், காலத்துறை சோதனைச் சாவடிகள்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே நகரி பகுதியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களுக்கு நிர்வாகிகள் விவசாய அணி மாவட்ட இணைச்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வன சரகங்களில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறுவதாகவும் 200-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டு…
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் உள்பகுதியில்,சுற்றுபிரபாகரத்தில் புகைப்படம்,காட்சி ஒளிப்பதிவுக்கு, கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையில். மூலவரின் சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த இளம் பெண்ணிடம் போலீஸார் விசாரணை..…
திண்டுக்கல் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் கே.டி.கே இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101 வது பிறந்த தினம் சமத்துவ பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது . இதில்…
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து. இதை பார்த்து அலறி அடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு பேருந்து (TN57N2477) வந்தது. பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அரசு…
தமிழக வெற்றி கழகம் சார்பில் தனக்கன்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது அதேபோல் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று…
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் திருப்பரங்குன்றம் வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருமாவளவன் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக எச் ராஜா வின்…