• Sat. May 4th, 2024

3 இட்லி,1 வடை,1டீ – சாப்பிட்டால் இலங்கையில் பில் எவ்வளவு வரும் தெரியுமா?

3 இட்லி,1 வடை,1டீ – சாப்பிட்டால் இலங்கையில் பில் எவ்வளவு வரும் தெரிந்தால் நம் கண்ணில் கண்ணீர்தான் வரும்.கடந்த 50 நாட்களுக்குமேல் போரால் பாதிக்கப்பட்டஉக்ரைனை விட மோசமான நிலையில் இலங்கை இருப்பதாக சொல்கிறார்கள்.அடைகள் உற்பத்தி,சுற்றுலா,தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை நம்பி இருந்தது இலங்கையின்…

கள்ளழகர் ஊர்வலம்… மண்டகப்படி மேற்கூரை விழுந்து விபத்து!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு 5 நாள் பயணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி மதுரை வந்திருந்த கள்ளழகர் ஊர்வலம், திருவிழா நிறைவுற்று நேற்று (ஏப்.19) இரவு 8 மணி அளவில் மதுரை மூன்றுமாவடி கடந்து அழகர் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்து.…

ஆளுநராகும் தமிழ்நாடு புள்ளி … குடியரசுத்தலைவராகும் கேரள புள்ளி..இது தான் பாஜகவின் பிளானா ..

குடியரசுத்தலைவரின் பதவி காலம் நிறைவடைய உள்ளது.இதையடுத்து யார் அடுத்த குடியரசுத்தலைவர் வேட்பாளர் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த பட்டியலில் தமிழிசை செளந்தரராஜன் பெயர் தான் முதன் முதலில் அடிபட்டது.ஆனால் அதற்குள் அவருக்கு இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளூர் குழாயடி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பதற்கு சமம்.! • பணமும் வேண்டும்.. நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். • தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி.! • உங்களின் எண்ணமும்…

பொது அறிவு வினா விடைகள்

1.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்2.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?30003.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?19544.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்5.திருச்சி…

குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு. பொருள் (மு.வ): அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

கொரோனா 4 வது அலை துவக்கம் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கொஞ்சம் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.கரோனா ஒமிக்ரான் வைரஸின்…

தானியங்கி முறையில் கட்டட அனுமதி பெறும் முறை அமல்..

தானியங்கி ஒற்றை சாளர முறையில் கட்டடம் கட்ட அனுமதி பெறும் முறை வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குடும்பம் மற்றும் நகர்ப்புற ஊராக இயக்ககம் மூலம் கட்டடம்…

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது, கடந்த சில…

டெல்லி விரைகிறார் ஆளுநர்..

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து…