• Tue. May 14th, 2024

Trending

பொது அறிவு வினா விடைகள்

தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர் திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் ஜி. யூ. போப் சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர் உமறுப்புலவர் மணிமேகலை…

குறள் 182:

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூற்றும் ஆக்கத் தரும். பொருள்கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

அக்கா குருவியில் இளையராஜா!

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, ‛உயிர், மிருகம்’ போன்ற படங்களை இயக்கியஇயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மே 6ம் தேதி…

ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழு வதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும்- பிரதமர் பேச்சு

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சி யில் முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்தும்.கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்…

கேஜிஎஃப் படக்குழுவினரை பாராட்டிய அல்லு அர்ச்சுன்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான ‘கேஜிஎஃப் 2’ படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி…

பிரான்ஸ் அதிபர் தேர்தல்.. தமிழகம் புதுச்சேரியிலும் வாக்குபதிவு

பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகம் புதுச்சேரியிலும் மற்றும் கேரளாவிலும் நடைபெறும் வாக்குபதிவு நடக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் மரைன் லு பென்…

நீடித்த நிலையான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் இலக்கு -கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

நீடித்த நிலையான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் இலக்கு என காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்..பஞ்சாயத்துராஜ் தினமான இன்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.கிராம சபைக்…

செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கமா?

நம் பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.தற்போது செவ்வாய்கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நாம் வாழும் பூமிக்கு மிக அருகில் உள்ளது செவ்வாய்கிரகம் .நிலவில் இறங்கி சாதனை படைத்த அமெரிக்கா செவ்வாய் கிரத்திற்கும் மனிதர்களை அனுப்ப பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அனேகமாக 2030ம் ஆண்டுக்குள்…

அமித் ஷாவுக்கு எதிராக புதுச்சேரியில் கருப்பு கொடி போராட்டம்..

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். தமிழக பாஜக தலைவர்…

இட்டுக்கட்டப்பட்ட தலைப்பு செய்திகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை- மத்திய அரசு எச்சரிக்கை!

தவறான செய்திகளை வெளியிடுவதையும், அவதூறான தலைப்புச் செய்திகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அண்மைக்காலமாக பரபரப்புக்காகவும், மக்கள் தங்களது செய்திகளை படிக்க வேண்டும் என்பதாலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வெளியிடுவதும், வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் செய்திக்கான…