





விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக திருவேங்கடத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸில் 57 பயணிகள் அமர்ந்திருந்தனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டி கிராமத்தின் அருகே வந்தபோது பஸ்ஸின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால்…
கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார், மாவட்ட செயலாளர்…
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண ஊனம், கடும் ஊனம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5000, ரூ 10,000, ரூ 15,000 என ஆந்திர மாநிலம் வழங்குவதைப் போல் தமிழக அரசு…
புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் பாஜக சார்பாக மாவட்ட தொண்டர்கள் சார்பாகவும் ஆழ்ந்த வேதனை தெரிவித்தார் டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புதுக்கோட்டைமேற்கு மாவட்ட பாஜ சார்பில் ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கிறது, அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம்…
நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர் . அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த அறிவுறுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையம்…
வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில்…
எஸ்ஐஆர் மூலம் தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த…
திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில்…
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் SIR-க்கு எதிராக அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை SIR ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாநகர் பகுதியில் உள்ள அண்ணா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தண்டனை போராட்டம் நடைபெற்றது.மாவட்ட திமுக…