





புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செய்யானம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் ராஜா. இவர் அப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. அதனால் கொத்தனார் வேலை முடிந்து மாலை நேரத்தில் அப்பகுதியில்…
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் ஆறுமுகம் திருநள்ளாற்றில் பிரபாகரன் ஏற்பாட்டில் JCM மக்கள் மன்றங்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சேலை, அரிசி, சர்க்கரை,…
இதுபோல திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்கு தவணை முறையில் பணம் செலுத்தி முடித்ததாகவும் தற்போது பழனிவேல் உயிரிழந்த நிலையில் குடியிருக்கும் இடத்தை அவரது குடும்பத்தினரிடமிருந்து பட்டா…
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்றுநடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்மாவட்ட தலைவர் துரை. வேலுச்சாமி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் த சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்…
புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்கத்தில் விவசாயிகள் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தி தர வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விவசாய தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தி தர வேண்டும்…
தோல்வி பயம் எஸ் ஐ ஆர் எதிர்க்கும் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போது ஏன் பேசவில்லை, அதிமுக உட்கட்சி பிஜேபி தலையிடாது. கார் வெடிப்பு சம்பவம் புதுஜமாக செயல்பட்ட மத்திய அரசு நிர்மலா சீதாராமன். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த திமுக…
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு , தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனியீர்ப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது. கவனஈர்ப்புஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட கிளை செயலாளர் மருத்துவர்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷே பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜை ,தீப ஆராதனை நடைபெற்றது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அதிக அளவிலான மனுக்களை வழங்கினர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார். மேலக்கால் ஊராட்சி மற்றும் திருவேடகம் ஊராட்சிபொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.…
கோவைபுதூர் விளையாட்டு மைதானத்தில் கட்டிடங்கள் கட்ட தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதை கண்டித்து.கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் அதிமுக, பாஜக, மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்பாட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றிற்க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்தனர். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவைபுதூர்…