




பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி..,
அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூ கட்டணம் கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு நிர்வாகம்??
சிக்கனம்பட்டியில் குடி தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள்..,
காந்திகிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பாக உலகப் புத்தகத் திருநாள்விழா..,
திண்டுக்கல்லில் புளி வியாபாரிடம் ரூ.1.30 லட்சம் திருட்டு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பாக கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்க கோரியும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் கல்வி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிகவின் “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் சிவகாசி என்.ஆர்.கே.ஆர் சாலையிலிருந்து பைபாஸ் சந்திப்பு சாலை வரை…
திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்தமைக்கு ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். நான்கு வழிச்சாலையாக உள்ள திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய…
திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்களாக விஏஓக்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் VAO-கள் போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலகத்தை நவீன மயமாக்குதல், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல், VAO பதவிக்கான…
நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் காவடி சென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச விழாவிற்கு காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் வைரவேலுடன் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நத்தம் வழியாக பழனி சென்றனர். தமிழகத்தில் நகரத்தார் காவடி பிரசித்தி பெற்றதாகும்.…
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பெரியவெண்மணியில் ரூ.56 கோடி மதிப்பில் 7 ஏக்கர் பரப்பளவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் மாணவர், மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் தெப்பத்தில் இருந்த வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தை சுற்றி இருந்தனர் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் வடக்கு ரத வீதி பகுதியில் மழையால் சாலையில் மிகப்பெரிய…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி க்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பிடித்து புகைய தொடங்கியது. உடனே லாரி டிரைவர் அதை…
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டையில் நடத்தி மாவட்ட அளவில் புதுக்கோட்டையில் நடத்தி முதலிடம் பிடித்த மாணவன் ஒரு…