• Sun. Apr 28th, 2024

Trending

உஷார்… மே 2 முதல் அமுலுக்கு வருகிறது!

இருசக்கர வாகனங்களில் அரசியல் தலைவர்கள் படமோ, ஜாதி சான்றிதழ் குறியீடுகளோ, ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறை, சின்னங்கள் போன்றவர்களை ஒட்டக்கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை…

சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் ஆண்டு விழா

சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 25-ஆவது ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா அரண்மனை வாசல் பகுதியில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சனிக்கிழமை மாலை சுமார் 5மணிக்கு தொடங்கி இரவு சுமார் 9 மணி வரை நடைபெற்றது. மதுரை மண்டல கலை…

தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை

கம்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாகி கடுமையான வறட்சி நிலவி வருவதால்,…

காரியாபட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், மழை வேண்டி சிறப்பு தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் காரியாபட்டி கிளை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. தற்போது கடுமையான வெப்பத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா…

ஓய்வெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக…

கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது

கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது. 110அடி உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான தேராக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500டன் எடையுடன் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேராக…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 366: அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்தஇரும்…

படித்ததில் பிடித்தது

தேவையில்லாமல் நீ தடுமாறும்..ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..! எதிரிகளாலும் நிராகரிக்க முடியாததகுதிகளை வளர்த்துக் கொள்..அதற்காகவே உன்னை தயார்படுத்து..அதுவே தலை சிறந்த உருவாக்கம்..! நீ செய்யும் ஒரு சில செயல்கள்விரைவாய் செய்து முடிக்கப்படவேண்டியவை அல்ல.. நிறைவாய்செய்து முடிக்கப்பட வேண்டியவை..! ஒருவரின் முதிர்ச்சி…

பொது அறிவு வினா விடைகள்

1. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது? கழுகு  2. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?  மெக்சிகோ  3. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?  பிங்கல வெங்கையா  4. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?  சார்ஸ் டார்வின்  5. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?  நண்டு …

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள்(மு.வ):உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.