• Wed. May 1st, 2024

Trending

நகை பறிப்பு, திருட்டு கொள்ளை கோவையில் அதிகரித்துள்ளது-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டம்

காவல்துறை சுயமாக இயங்க வேண்டும். இங்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது என்று கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி காட்டம். கோவையில் கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான தங்க…

சிவகங்கையில் மே தின கொண்டாட்டம்

சிவகங்கையில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய சங்கம் இணைந்து நடத்தும் மே தின தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நமது நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் சிறப்புரையாற்றி, தொழிலாளர் அவர்களுக்கு இனிப்புகள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும்…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலெட்சுமி ரெட்டி 2. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது? ஈரோடு 3. ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்? அகிலன் 4. தமிழ் தாய் வாழ்த்து…

குறள் 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு பொருள் (மு .வ): வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.

உழைப்பு..,உரிமை..,உலகின் உன்னதம்! மே-1

பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை உடைக்க 1986ல் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி தொழிற்சங்கங்கள் அமைத்து, தங்களது உரிமைகளை மீட்க முதலாளிகளுக்கு எதிராக போராடி பல உயிர்களைத் தியாகம் செய்து தனது விடாமுயற்சியால்.., 8 மணி…

வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், நேரில் ஆய்வு…

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் (29.04.2024) அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் ஊராட்சி…

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தின் உலக உழைப்பாளர்கள் “மே”தின வாழ்த்து

உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்து கூறும் இந்த மே தினத்தில்தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது. தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள்…

தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தேனி, கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவள்ளி. இவருக்கும் தேனியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காசிராஜன் மற்றும் அவரது மகன் மணிக்குமார் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அறிவாளால் வெட்டியுள்ளார்.…

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை

2023 UPSC முடிவுகளின்படி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்றுள்ளார். ஏப்ரல் 28 அன்று, ரோஷினியுடன் நிறுவன வளாகத்தில் ஒரு உரையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது. அவர் தனது யுபிஎஸ்சி பயணத்தின் மதிப்புமிக்க அனுபவத்தைப்…