• Wed. May 22nd, 2024

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

பொருள் (மு .வ):

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *