புதிய பேருந்துகள் இயக்கம் , விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பழனி , திருச்சி,மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களுக்குபுதிய பேருந்துகளை நிதிதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு,வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா…
தொடர் தலைவலிக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வடலூரில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவனத்தில் தங்கி வேலை…
திருச்சி திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உணவருந்தினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவுதிட்டத்தை திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள பாயிலர் பிளான்ட் நடுநிலைப்பள்ளி,…
தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து…
தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் “முதல் படை வீடு ” என்ற பெருமைகொண்ட திருத்தலமாகதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்அமைந்து உள்ளது. இந்தத் தலத்தில் மட்டும்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் தெய்வானை அம்பாளுடன் திருமணம் கோலத்தில் சாந்தமாக…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும் , தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார்.இதுகுறித்து தொல்லறிவியல் துறை ஆய்வாளர்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்வினை இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு..மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.அம்மாண்டிவிளை அருகே திருநயினார் குறிச்சி சரோஜினி…
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிவேகமாக சென்று பணியாற்றும் வகையில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ வாகனம் இன்று(ஆக.25) முதல் இயக்கப்படுகிறது.இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எந்த பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அங்கு…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2476 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகளுக்கான தொலையா வட்டம் கிள்ளியூரில் நடைபெற்ற…
கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில், சாம்ஸ் ஜிம் என்ற புதிய உடற்பயிற்சி கூடம் துவக்க விழா நடைபெற்றது.. கோவையில் இரண்டாவது கிளையாக அதி நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் துவங்கப்பட்ட புதிய சாம்ஸ் உடற்பயிற்சி மையத்தை அமரன் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில்…