சென்னையில் 83ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையில் மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி…
தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கபடுவதாக அதிர்ச்சி தகவல்சுதந்திரதினம் வரும் திங்கட்கிழமை வருவதால் சனி,ஞாயிறு ,திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி…
தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இளைஞர் தினம் (ஐவெநசயெவழையெட லுழரவா னுயல) உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில், இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின்…
தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் அரசு பேருந்துகளில் பெண்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் மாற்று பாலினத்தார் உள்ளிட்டோருக்கு இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதனால் பலரும் பலனடைந்து வருகின்றனர். சில சமயம் பெண்கள் இலவச பேருந்து என…
பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும்…
கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டதுடன், பள்ளி வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.…
ஜீரா புலாவ்: தேவையான பொருள்கள் –பாஸ்மதி அரிசி – 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, தாளிக்க – நெய் – 2 மேஜைக்கரண்டி, எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி, சீரகம்…
கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.ரஜினி ஆளுநரை சந்தித்ததில் தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது…