29.8.2025 அன்று இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (PEFI), ரோட்டரி…
பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள தென்னிந்தியா பஞ்சாலைகள் சங்கத்தினர்..! இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு அறிவிப்பினை தொடர்ந்து மத்திய அரசு பருத்திக்கான 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு…
75 வயதுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் மோடி தொடரலாமா என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார்.
பல கோடி வாசகர்கள் இதயத்தை கவர்ந்து, உள்ளங்கள் வழியே அறிவு பசிக்கு விருந்தாக இருக்கின்ற நமது அரசியல் டுடே வண்ணமயமான டிஜிட்டல் புத்தகத்தை நீங்களும் படிக்க வேண்டுகிறோம் .. நமது அரசியல் டுடே டிஜிட்டல் புத்தகத்தை கீழே உள்ள லிங்கை டச்…
பல கோடி வாசகர்கள் இதயத்தை கவர்ந்து, உள்ளங்கள் வழியே அறிவு பசிக்கு விருந்தாக இருக்கின்ற நமது அரசியல்டுடே வண்ணமயமான டிஜிட்டல் புத்தகத்தை நீங்களும் படிக்க வேண்டுகிறோம்…. நமது அரசியல் டுடே டிஜிட்டல் புத்தகத்தை கீழே உள்ள லிங்கை டச் செய்து படியுங்கள்👇👇👇👇…
திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டிய சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக் தாகூர் திறந்து வைத்தார் அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்…
விநாயகர் சதுர்தி விழவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 50.க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், T. கள்ளிப்பட்டி, வடுகபட்டி,…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்., ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.,…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம் பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின் கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு ஊழியர்கள் இரவு உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த…
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன்( சுமார் 63) இவர் பேருந்து நிலையம் எதிரில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது…