• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நாஞ்சில் எம். வின்சென்ட் கழக அமைப்பு செயலாளராக நியமனம்.

தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில்.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நாஞ்சில் வின்சென்ட். எம்ஜிஆர் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரனது அமைச்சரவையில் துணை நிதி அமைச்சர் பதவியை கொடுத்து எம்ஜிஆர் முதல்முதலாக அழகு…

அரசாங்கம் புகைப்படங்களை வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் வைக்கப்படும் என அரசாணை வெளியீட்டும்…

வளர்ச்சி பணிகள் விரைவுபடுத்த எஸ்.பி வேலுமணி மனு !!!

கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ளார். அதில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திறந்த இருதய அறுவைசிகிச்சை நிறுத்தப்பட்டிருப்பதை மீண்டும் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டராவளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலர் மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி , வெம்பக்கோட்டை…

பழமை மாறாத பெயர் விருதுபட்டி..,

விருதுநகர்,மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அத்தோடு நிர்வாகமும் அதன்கீழ் இயங்கியது. 1984 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் M G ராமச்சந்திரன் அவர்கள்…

நகை பறிக்க ப்ளான் போட்டு கொடுத்த மருமகள்!

தாம்பரம் வ.உ.சி தெருவில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரவேல்.இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். தரை தளத்தில் தனது அம்மா சுப்புலட்சுமியும், முதல் தளத்தில் குமரவேல் தனது குடும்பத்தினருடன் ,இரண்டாவது தளத்தில் அவரது தம்பி ரவி குடும்பத்தினருடன் வசித்து…

பாஜக பெண் நிர்வாகியை பகிரங்கமாக மிரட்டும் ஆடியோ.!!

பழனியில் மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக கூறி பாஜகவிற்கு வேலை செய்வது ஏன்? இங்குள்ள அரசு திமுக அரசு தானே தவிர பாஜக அரசு அல்ல என்றும், இதுபோன்று பொது மக்களை அணுகி ஏதாவது காரியம் செய்தால்…

பரவர் சமுதாய நலசங்கத்தின் ஆண்டுவிழா..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 43_ஆண்டுகளாக பல பொதுசேவையில் குறிப்பாக கல்வி,மருத்துவ உதவிகள் செய்வதை ஒரு சமூக கடமையாக கொண்டு செயல்படும். கன்னியாகுமரி மாவட்ட பவரவர் சமுதாய முன்னேற்ற நலசங்கத்தின் 44_ வது ஆண்டு விழா நடைபெற்றது. பரவர் சமுகத்தில் பல்வேறு நிலைகளில்,…

திடீர் விசிட் அடித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளனி அவர்கள் இன்று (01.09.2025) காலையில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்…

சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க கோரிக்கை..,

மதுரை எலியார் பத்தி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு ஒரு முறை முதல் கட்டண உயர்வு அமல் – 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை உயர்வு இருமுறை சென்று வர ரூபாய் 5 முதல் ரு45 வரை உயரத்தப்பட்டுள்ளது. மதுரை…