• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் ஆட்சியரிடம் மனு !!!

கோவை, தொண்டாமுத்தூர் அண்ணாநகர் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் 7 முறை மட்டுமே அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கெம்பனூர் பகுதிக்கு 17 முறை இயக்கப்படும் அரசு பேருந்தை…

திருடிய இருசக்கர வாகனத்தை மீட்ட காவலர்களுக்கு பாராட்டு..,

மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டிகண்ணன் மற்றும் தலைமை காவலர் தளபதி பிரபாகரன் ஆகியோர் 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதனை அலுவல் செய்து வந்த போது…

நூலக கட்டிடத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்..,

கன்னியாகுமரி நகராட்சி நூலக கட்டிடத்தை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கண்மணி, புனித அலங்கார மாதா திருத்தல பங்கு தந்தை உபால்டு மரியதாசன், துணைத் தலைவர் டாலன்…

திமுக அரசின் சீர்கேடுகளை விளக்கி தெருமுனை கூட்டம்..,

பழைய பல்லாவரத்தில் கீழ்கட்டளை பகுதிகழக அதிமுக சார்பில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பழைய பல்லாவரத்தில் கீழ்கட்டளை பகுதி அதிமுக சார்பில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை விளக்கி தெருமுனை கூட்டம்…

புத்தகத் திருவிழா முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய அருகாமையில் இருந்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் புத்தகத் திருவிழாவில் ஒருங்கிணைப்பாளர் தங்க மூர்த்தி…

மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிர்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக மதுபானக் கடையை திறக்க கூடாது என நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்திய…

போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் 40 நாள் போராட்டம்..,

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் நாற்பதாவது நாள் போராட்டமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 25 மாதங்களாக நிலுவையில் உள்ள…

கோ-ஆப்டெக்ஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஆட்சியர்..,

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான “கோ-ஆப்டெக்ஸ்” கடந்த 90 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்தியா முழுவதும் உள்ள “கோ-ஆப்டெக்ஸ்” விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும்…

N.வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தில் கலந்து கொண்ட கே. டி.ஆர்..,

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் இன்று நடைபெற்ற N.வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வெங்கடேச பண்ணையாரின் 22 ஆம் ஆண்டு வீர வழிபாட்டில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.…

முல்லை பெரியாற்றில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம்..,

தேனி வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ஆறுகளில் உள்நாட்டு மீன் வளர்ப்பை பெருக்கும் நோக்கில் தமிழக அரசின் மீனவ நலத்துறை மற்றும் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி உதவியுடன்…