• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

மோடி வருகை தருவதன் காரணமாக திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில்…

திமுகவிற்கு ஆட்சி அமைக்க திருப்பரங்குன்றம் தொகுதி அமைய வேண்டும் -தமிழச்சி தங்க பாண்டியன்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலாண்மை பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் தலை நிமிரட்டும் என நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் மாவட்ட செயலாளர் மணிமாறன் மாவட்ட மகளிர் அணி சிலர் கிருத்திகா தங்க பாண்டியன் தென்சென்னை…

வேகத்தடையில் தன்னந்தனியாக வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற பெண்…,

புதுக்கோட்டையில் நள்ளிரவில் சாலையில் உள்ள வேகத்தடையில் தன்னந்தனியாக ஒரு பெண் வந்து வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 24.02.2026 இரவு 12 மணி கடந்த நிலையில் ஒரு பெண் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கும் பழைய அரசு…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை அருகே ,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு,மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் பிரபு வரவேற்றார்.…

அதிமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது என நினைக்கிறேன்- இ. பெரியசாமிபேட்டி..,

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துறை பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், வேளாண் வங்கி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :…

மக்கள் நலக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர்…

திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில் திமுகவைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் நகர்மன்ற போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் இவர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் பதவி யோசித்து வருகிறார். இந்நிலையில் நான்காண்டுகளாக 26…

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி..,

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய MSME துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி…

பொய்யான பாலியல் புகார் அளித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு..,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோகில பாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில பட்டதாரி ஆசிரியை வனிதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராமலட்சுமி ஆகியோர் கோகில…

தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ராமு தேவன்பட்டி, எட்டக்காபட்டி , எதிர் கோட்டை, மடத்துப்பட்டி, பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, கோதை நாச்சியார்புரம்,சங்கரபாண்டியபுரம் வெற்றிலை யூரணி, சுற்றுவட்டார பகுதியில் ஆப்பிள் வகை தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக…