• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காவல் அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண் புகார் மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மனைவி புஷ்பவள்ளி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு என்று தெரிவித்தார். அந்தப் புகார் மனுவில் கடந்த அஞ்சு வருடங்களுக்கு முன் திருமணம்…

புகையிலை மற்றும் குட்கா பொருள் விற்பனை..,

அரியலூர் மாவட்டம் முழுவதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி காவல்துறையினர் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று அவ்வப்போது தீடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ,…

இல்ல விழாவில் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு..,

நாகர்கோவிலில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரும், மண்டல தலைவருமான செல்வகுமார் மகள் ஷாம் ஷானாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை, குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், குமரி காங்கிரஸ்…

மனிதநேயமிக்க போக்குவரத்து சார்பு ஆய்வாளர்.,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளராக தாமோதரன் பணிபுரிந்து வருகிறார். சிவகாசி பேருந்து நிலைய மும்முனை சந்திப்பில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பார்வை தெரியாத வயதான முதியவர் சாலையை கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார்.…

இன்று போலீசார் ஆலோசனைக் கூட்டம்..,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது காரைக்காலில் திருநள்ளார் நெடுங்காடு திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 29ஆம் தேதி ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து கிளிஞ்சல் மேடு கடற்கரையில்…

கையொப்பம் இட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி..,

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் SAGA OF RASHTRAPATI BHAVAN, WINGS TO OUR HOPES ஆகிய…

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ளஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகின்ற 01.09.2025 திங்கள் கிழமை விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுச்சியுரையாற்றுகிறார். எடப்பாடியார் வருகை சம்பந்தமான ஆலோசனை கூட்டம்…

மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய 2காவலர்கள்..,

தேனி அருகே வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் மூதாட்டி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஹட்டிராஜ் மற்றும் பிரபாகரன் துரிதமாக செயல்பட்டு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ்…

செம்மடையில் விநாயகர் சிலை விற்பனை..,

கரூரை அடுத்த செம்மடையில் கரூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரை அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் செய்யப்பட்டு 100 ரூபாய் முதல்…

சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

திருப்பரங்குன்றம் பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவில் 20 21 முதல் 2022 வரை பயின்ற 463 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர் இதில் 69 மாணவ மாணவிகள் முதுகலை…