• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் அரசால் வழங்கப்பட்ட சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த பெட்டிக்கடை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறிய நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வலியுறுத்தி வருவதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நகராட்சி…

மாவட்ட கோரிக்கை மாநாடு..,

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தனஞ்செயன், முன்னாள் மாநில பொருளாளர் மாரிமுத்து, வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர்…

யூனியன் அலுவலகத்திற்கு சென்று முற்றுகை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம்.இக் கிராமத்தில் மின் மோட்டார் இணைப்பு பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தனியார்…

நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர்!

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது மட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் 2 ம் சுற்று முகாம் நடைபெற்று வருகின்ற சூழலில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

திருச்சியில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி..,

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன்…

வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல் கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் மூன்று கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய…

ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா..,

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் செயல் பட்டு வருகின்றது. கோவையின் முக்கிய…

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்..,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்திற்குட்பட்ட விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி,நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப் படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், “முதல்வரின் காக்கும் கரங்கள்”…

தென்னிந்திய ஜோதிடர் நலச்சங்க முப்பெரும் விழா..,

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் முப்பெரும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் தலைமையில் இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர் லயன் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக…