• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு..,

சாத்தூர் அருகே உள்ள தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சார்பு ஆய்வாளர் விஜயா தலைமையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. காவல்…

துணை மின் நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்..,

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது. பழைய பெருங்களத்தூர் பகுதியில், மண்டல அலுவலகம் எதிரே உள்ள சுமார் 50 சென்ட்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு டேபிள் சேர் வழங்கல்..,

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கரங்களினால் பள்ளிக்கு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில்…

சாலைகள் சீரமைப்பு உள்பட144 தீர்மானங்கள் நிறைவேற்றம் !!!

கோவை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு அஞ்சலி…

கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் விஷயத்தில் அமைச்சர் மூர்த்தியை கண்டித்து போராட்டம்..,

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியான பரவை அடுத்த ஊர்மெச்சிகுளம் மந்தை பகுதியில் அமைந்துள்ளது. சக்தி விநாயகர்கோவில் இந்த கோவிலுக்கு முன்பகுதியில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என திமுகவினர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் மனு அளித்தாக கூறப்படுகிறது. அமைச்சர் மூர்த்தி பரவை…

நம்பிக்கை ஊட்டும் வகையில் சிலர் மீட்சி எடுப்பார்கள்-ஆர்.பி.உதயக்குமார்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர கழக அலுவலகத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி – யை வரவேற்பது குறித்தும், பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,…

முந்திரிக்கொட்டை சேகரிப்போர் சங்கத்தினை செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அடுத்த கு.வல்லம் கிராமத்தில், 1985-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசால் முந்திரிக்கொட்டை சேகரிப்போர் தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் கீழ் முந்திரி சாகுபடி செய்யப்பட்ட 73.50 ஹெக்டர் நிலம் அச்சங்கத்தில் உள்ள…

வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம் ..,

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 150 க்கும் மேற்பட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் அலுவலர்கள் , தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இத்தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு,கூட்டமைப்பின்…

அரசுப் பள்ளி மாணவ- மாணவியர் உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சி..,

அரியலுார் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி மாணவ மாணவியர்களுக்கு அளிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் செயல்பாடு பற்றிய கண்காட்சியில் பள்ளி நடந்தது.…

பூமி பூஜை பணியை துவங்கி வைத்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே OP கிருஷ்ணாபுரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலையம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டிடம் பழமையானதாகவும் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதாலும் காவல் நிலையத்திற்கு என்று சொந்தமாக கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டு புதிய காவல்…